நாசாவின் ஹப்பிள் (Hubble) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் யூக்ளிட் (Euclid) தொலைநோக்கிகள் இணைந்து, இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் இறுதித் தருணங்களை மிகத் [மேலும்…]
Category: இந்தியா
PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது. பிராந்தியம் முழுவதும் “shutter-down and wheel-jam” [மேலும்…]
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே [மேலும்…]
அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!
அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய [மேலும்…]
பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக அறிவித்த ஒரே நாடு; பாகிஸ்தானை பங்கம் பண்ணிய ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் (UNGA) இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானின் பெயர் [மேலும்…]
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மத்திய [மேலும்…]
புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 60 ஆயிரம் [மேலும்…]
2 ஆண்டுகளில் 61 இலட்சத்துக்கும் அதிகமான புகார்களைப் பெற்ற இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023-24 மற்றும் 2024-25) 61 இலட்சத்துக்கும் அதிகமான பயணிகள் புகார்களை எதிர்கொண்டதாக ரயில்வே வாரியம் வெளியிட்ட தரவுகள் [மேலும்…]
பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (பிஎஸ்என்எல்) சுதேசி 4ஜி நெட்வொர்க்கை சனிக்கிழமை (செப்டம்பர் 27) அன்று [மேலும்…]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாக பிரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், தனது வணிகச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பிரிப்புத் திட்டத்தை (Demerger) அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நிறுவனம் [மேலும்…]
செம அறிவிப்பு..! இனி ஆப் மூலம் பணம் அனுப்பினால் தங்கம் கிடைக்கும்..!
பேடிஎம் ஆப் மூலம் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தங்க நாணயங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் [மேலும்…]
