ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் [மேலும்…]
Category: இந்தியா
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் [மேலும்…]
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
ராகுல் சொன்ன அந்த ’16’… பதறிப்போன பாஜக… “பதிலை அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன்!”… மோடி முன்னிலையிலேயே ராகுல் காந்தி போட்ட புதிர்…!!!
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் சில மசோதாக்கள் குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அப்போது பிரதமர் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற [மேலும்…]
2% DA உயர்வு…. கையில் குவியப்போகும் கூடுதல் பணம்…. பிரதமர் மோடி கொடுத்த செம கிப்ட்….!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக, 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை [மேலும்…]
