இந்தியா

பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி உயர்வு  

உலகளாவிய ஜவுளி விநியோக மையமாக விளங்கும் அண்டை நாடான பங்களாதேஷின் அரசியல் கொந்தளிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது. [மேலும்…]

இந்தியா

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு  

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியான 84.1050 என்ற சரிவை சந்தித்துள்ளது. உள்ளூர் பங்குகளில் இருந்து தொடர்ந்து [மேலும்…]

இந்தியா

இந்திய ரயில்வேயின் ஆல் இன் ஒன் மொபைல் ஆப் டிசம்பரில் அறிமுகம்  

இந்திய ரயில்வே டிசம்பர் இறுதிக்குள் ஆல் இன் ஒன் மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு விநியோகம், ரயில் நிலை போன்ற பல்வேறு [மேலும்…]

இந்தியா

நவம்பர் 25இல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் [மேலும்…]

இந்தியா

பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு  

பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி [மேலும்…]

இந்தியா

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவம் ரோந்து சென்றனர்  

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ரோந்துப் [மேலும்…]

இந்தியா

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: அறிவித்த பிரதமர்  

சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். [மேலும்…]

இந்தியா

இந்தியா – சீனா எல்லையில் படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு  

கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது. இன்று, தீபாவளியை [மேலும்…]

இந்தியா

இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்  

வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் [மேலும்…]