சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
நான் தான் முதலமைச்சர் – சித்தராமையா திட்டவட்டம்!
கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை நானே முதலமைச்சராக தொடருவேன் என சித்தராமைய்யா திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று [மேலும்…]
பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் ஆர்வம்!
பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் [மேலும்…]
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து : அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் [மேலும்…]
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்: தசாப்த கால வழக்கத்தை உடைக்கும் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வரும் 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் [மேலும்…]
8வது ஊதியக் குழு தாமதத்தால் ரூ.3.8 லட்சம் வரை இழப்பு ஏற்படும் அபாயம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) பல லட்சங்களை [மேலும்…]
காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? சுற்றுச்சூழல் இணை அமைச்சர் விளக்கம்!
பெங்களூர் : மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தீ வர்தன்சிங், காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். [மேலும்…]
நாடாளுமன்றத்தில் பரபரப்பு!வேலையில்லா திண்டாட்டம் முதல் குடும்ப சண்டை வரை…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக [மேலும்…]
ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்..!
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் [மேலும்…]
கடும் மூடுபனியில் டெல்லி: 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிப்பு
தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடும் மூடுபனி மற்றும் மிக மோசமான காற்று மாசுபாடு காரணமாக, இன்று (டிசம்பர் 19) விமான [மேலும்…]
பிரதமர் மோடிக்கு ஓமான் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் [மேலும்…]
