மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
Category: இந்தியா
சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்
அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இரண்டாவது நாடாக இந்தியா நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது. எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கையின்படி, அக்டோபர் [மேலும்…]
பீகார் சட்டப்பேரவை தேர்தல் – சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலும், அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் [மேலும்…]
10 புதிய AMRIT மருந்தகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட [மேலும்…]
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – நிதிஷ் குமார்!
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில [மேலும்…]
பீகார் வாக்குப் பதிவு சமயத்திலும் ரூ.10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 [மேலும்…]
பீகாரில் ஆட்சியை தக்கவைக்கிறது NDA கூட்டணி? தொண்டர்கள் கொண்டாட்டம்!
பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பிரசாந்த் கிஷோருக்கு பெரும் ஏமாற்றம்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது உறுதியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமோக வெற்றிபெற்று [மேலும்…]
