சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
2026ஆம் ஆண்டில் நிஃப்டி 50 29,000 புள்ளிகளை எட்டக்கூடும்: எம்கே குளோபல் கணிப்பு
இந்திய பங்கு சந்தை 2026 ஆம் ஆண்டில் வலுவான செயல்திறனுக்காக தயாராக உள்ளது, அடுத்த ஆண்டில் நிஃப்டி 50 குறியீடு 29,000 என்ற மைல்கல்லை [மேலும்…]
பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேராவுக்கு நிச்சயதார்த்தம்!
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரையான் வதேராவுக்கு அவரது நீண்ட கால தோழி அவிவா என்பவருடன் [மேலும்…]
120 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி!
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது. ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் [மேலும்…]
ரயில் பயணிகளுக்கு செம அறிவிப்பு..! 2030-க்குள் இந்திய ரயில்வே செய்யப்போகும் மாபெரும் மாற்றம்..!
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முக்கியமான 48 நகரங்களில் ரயில் போக்குவரத்துத் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான [மேலும்…]
தலைநகர் டெல்லியில் ‘ரெட் அலர்ட்’: கடும் பனிமூட்டத்தால் 128 விமானங்கள் ரத்து
வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் அலை காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புத்தாண்டு ஆஃபர்: ரூ.1,850-க்கு விமான டிக்கெட்!
இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டு புதிய விமான நிறுவனங்கள் களமிறங்கத் தயாராகி வருகின்றன. அல் ஹிந்த் [மேலும்…]
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $7.3 டிரில்லியன் ஆக [மேலும்…]
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு [மேலும்…]
ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது. உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட [மேலும்…]
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் [மேலும்…]
