உலக பொருளாதாரத்தில் பெரும் செல்வந்தர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், உலகம் முழுவதும் [மேலும்…]
Category: இந்தியா
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு [மேலும்…]
தடயவியல் அறிவை பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி
டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை [மேலும்…]
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட வேகமாக 6.7% ஆக வளரும்
ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய பொருளாதாரம் முந்தைய கணிப்புகளை விட சற்று வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்களின் சராசரி [மேலும்…]
அடுத்த இந்திய தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் பெயரை பரிந்துரைத்தார் நீதிபதி கவாய்
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை [மேலும்…]
இந்திய பங்குச் சந்தையைச் சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு [மேலும்…]
தமிழகத்தின் காபி உற்பத்தி குறித்து மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று [மேலும்…]
ககன்யான் திட்ட பணிகள் 90% நிறைவு – இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!
பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO) தலைவர் வி. நாராயணன், இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் 90% [மேலும்…]
உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் வளர்ந்து வரும் [மேலும்…]
இனி பெற்றோர்களை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10–15% கட்..!
தெலங்கானா முதல்வர் ஏ. ரெவந்த் ரெட்டி தலைமையில், அரசு ஊழியர்கள் (Government Employee) தங்கள் பெற்றோரை புறக்கணித்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10-15 சதவீதம் [மேலும்…]
