சீனாவைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு ‘Hui Si Kai Wu’ என்ற புதிய உட்பொதிந்த நுண்ணறிவு மேடையை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. வெவ்வேறு [மேலும்…]
Category: இந்தியா
மேகதாது அணைக்கான ஆயத்த பணிகள் நிறைவு என கர்நாடக முதல்வர் அறிவிப்பு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். மாநில அரசின் பட்ஜெட் அறிக்கை தாக்களின்போது [மேலும்…]
ஜியோஸ்டார் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வியாகாம்18 மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியான ஜியோஸ்டார், 1,100க்கும் மேற்பட்ட [மேலும்…]
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம்… ஏன் தெரியுமா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!
கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் [மேலும்…]
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் [மேலும்…]
ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பது [மேலும்…]
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது
2025ஆம் ஆண்டிற்கான Knight Frank Wealth அறிக்கையின்படி, இந்தியா அதன் பில்லியனர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் (HNWI) மக்கள்தொகையில் முன்னோடியில்லாத வளர்ச்சியைக் [மேலும்…]
சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: சந்தை உயர்வுக்கு முக்கிய காரணிகள்
இந்திய பங்குச் சந்தை வலுவான மீட்சியை அடைந்துள்ளது. இன்றைய அமர்வில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தக் கட்டுரை [மேலும்…]
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல கைவினை கலைஞர் கோதாவரி சிங் காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்..!!
பிரபலமான கைவினை கலைஞர் கோதாவரி சிங். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் தற்போது [மேலும்…]
டெல்லியில் பெல்ஜியம் இளவரசி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
டெல்லியில் பெல்ஜியம் இளவரசி பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். பெல்ஜியம் நாட்டு இளவரசி ஆஸ்திரித், 300 பேர் கொண்ட பொருளாதார குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் [மேலும்…]
ஓசூரில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு
பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒசூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் பான்ஸ்வாடி என்ற பகுதியில் [மேலும்…]