இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறுபான்மையினர் நலனுக்காக ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வக்ஃப் [மேலும்…]
Category: இந்தியா
50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்: ராகுல் காந்தி
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் [மேலும்…]
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது
ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை [மேலும்…]
மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை – இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து
நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு [மேலும்…]
இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன் ற தேர்தல் 7 கட்டங்களாக [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் : தேடுதல் வேட்டை தீவிரம்!
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் [மேலும்…]
எனக்கு சொந்தமாக வீடு கூட இல்லை : பிரதமர் மோடி உருக்கம்!
கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு [மேலும்…]
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கும் என [மேலும்…]
பிரதமர் மோடி ஆட்சிக்கு 45 அரச வாரிசுகள் ஆதரவு!
பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் [மேலும்…]
ரேபரேலி தொகுதியில் இருந்தும் ராகுல் காந்தி மக்களால் விரப்பட்டுவார்!- ராஜ்நாத் சிங்
“ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இப்போது போட்டியிடுகிறார். விரைவில் அங்கிருந்தும் பொது மக்களால் விரட்டப்படுவார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹரியானா [மேலும்…]
