ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பு ஏற்பாடு செய்த சிறந்த சுற்றுலா கிராமம் எனும் நிகழ்வு அக்டோபர் 17ஆம் நாள் சீனாவின் ட்செ ஜியாங் மாநிலத்தின் [மேலும்…]
Category: இந்தியா
ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு…. இனி CHEQUE பணமா மாற வெறும் 3 மணி நேரம் தான்
ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்துள்ளபடி, 2026 ஜனவரி 3 முதல், வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகள் அதே நாளில் 3 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, [மேலும்…]
ஜனவரி 2026 ஒருநாள் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது இந்திய அஞ்சல் துறை
இந்திய அஞ்சல் துறை விரைவில் உத்தரவாதமான அஞ்சல் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளை 24 மணி நேரமும், 48 மணி நேரமும் வழங்கவுள்ளது. புதிய [மேலும்…]
நிதிஷ்குமார் கிடையாதா? பீகார் தேர்தல் முதல்வர் வேட்பாளர் குறித்து சஸ்பென்ஸ் வைத்த அமித்ஷா
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கொள்ளும் என்று மத்திய [மேலும்…]
“ஜப்பானில் இருக்க மாரி இருக்கு” டிஜிட்டல் டிக்கெட், இலவச வை-ஃபை….
மும்பையில் வசிக்கும் ஒரு ஜப்பானியப் பெண், மும்பையின் புதிதாக திறக்கப்பட்ட அக்வா லைன் மெட்ரோவில் (மெட்ரோ லைன் 3) முதல் முறையாக பயணித்த அனுபவத்தை [மேலும்…]
தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்
தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் [மேலும்…]
குஜராத்தில் முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா
முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை [மேலும்…]
ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்
ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் [மேலும்…]
புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம் செய்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை (அக்டோபர் 16) அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியா மாவட்டத்திற்குச் சென்று, புகழ்பெற்ற ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் [மேலும்…]
டிரம்ப் கருத்தால் புதிய சர்ச்சை; பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி காட்டம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் சர்வதேச எல்லையில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது [மேலும்…]