உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து [மேலும்…]
Category: இந்தியா
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் சென்சஸ் தொடக்கம்
2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
மாவோயிஸ்ட்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப அமித்ஷா அறிவுரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாவோயிஸ்ட் குழுக்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என உறுதிப்படத் தெரிவித்துள்ளார். மஞ்சள் வாரியத்தின் தேசிய தலைமையகத்தைத் திறந்து வைத்த [மேலும்…]
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் [மேலும்…]
ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று தனது 123வது மன் கி பாத் உரையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் தொடர்பான நோய்களில் ஒன்றான [மேலும்…]
வசிரிஸ்தான் குண்டுவெடிப்பு; பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
வடக்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை [மேலும்…]
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபன்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி உரையாடல்
சனிக்கிழமை (ஜூன் 28) அன்று பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) நுழைந்த முதல் இந்திய விமானப்படை அதிகாரியாகவும், 1984 க்குப் [மேலும்…]
ஜூலை முதல் வாரத்தில் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் முழுவதும் இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்த புதுப்பிக்கப்பட்ட ராஜதந்திர உந்துதலைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை [மேலும்…]
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. [மேலும்…]
பாஜக தலைமையிடமிருந்து வந்த உத்தரவு… அமைச்சர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ராஜினாமா
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். பாஜக மேலிட உத்தரவை அடுத்து புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண [மேலும்…]
ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!
ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர்க் கோயில் ரத யாத்திரை இன்று காலைக் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதன் [மேலும்…]
