புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது. புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக [மேலும்…]
Category: இந்தியா
கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பல முக்கிய தேசியக் [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.52 ஆக குறைந்தது
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக 90.52 என்ற புதிய வரலாற்றுக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது. [மேலும்…]
மூத்த காங்கிரஸ் தலைவர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
இந்திய அரசியலில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான சிவராஜ் பாட்டீல், வெள்ளிக்கிழமை (டிசம்பர் [மேலும்…]
நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!!
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் [மேலும்…]
ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி..!!
ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பஸ் [மேலும்…]
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்: முக்கிய நோக்கம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் [மேலும்…]
வடமேற்கு, மத்திய இந்தியாவில் வெள்ளிக்கிழமை வரை குளிர் அலை நீடிக்கும்
மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வியாழக்கிழமை வரை குளிர் அலை நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) [மேலும்…]
நாட்டில் இந்த மாநிலத்தில் மட்டும் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் ரூ.3.45 லட்சம்… ஏன் தெரியுமா..?
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வை கோரிய நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு மசோதா மாநில சட்டசபையில் [மேலும்…]
SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு
SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த [மேலும்…]
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா?
சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. வரலாற்று [மேலும்…]
