இந்தியா

பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் பாடல் ஊக்குவிக்கும் என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது – ஜெய்சங்கர்

இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத [மேலும்…]

இந்தியா

மே.வங்கம், தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெறும் – அமித் ஷா திட்டவட்டம்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் [மேலும்…]

இந்தியா

பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!  

இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (டிசம்பர் 8) ஒரு சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன. குறிப்பாக, ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபத்தை [மேலும்…]

இந்தியா

அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத் சாலைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர் வைப்பு  

தெலுங்கானா மாநில அரசு, ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தைக் கொண்டுள்ள சாலைக்கு, அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் பெயரைச் சூட்ட முடிவு [மேலும்…]

இந்தியா

ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு  

வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய [மேலும்…]

இந்தியா

‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்  

தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். [மேலும்…]

இந்தியா

நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்  

இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open [மேலும்…]

இந்தியா

விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்- இண்டிகோ நிறுவனம்

விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் [மேலும்…]

இந்தியா

ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்  

சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது. அவர்கள், 20 வயதுகளின் [மேலும்…]