பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் [மேலும்…]
Category: இந்தியா
குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க [மேலும்…]
ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு: லோகோ பைலட் மீது வழக்குப்பதிவு !
கேரள மாநிலம் பாலக்காட்டில் ரயில் மோதி பெண் யானை உயிரிழந்த நிலையில் லோகோ பைலட் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் போத்தனூரில் [மேலும்…]
வாக்கு எண்ணும் மையத்தில் சத்யபிரதா சாகு ஆய்வு!
தேர்தல் நடத்தை விதிகளில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் [மேலும்…]
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 15ஆம் [மேலும்…]
நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 102 [மேலும்…]
அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் [மேலும்…]
50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்: ராகுல் காந்தி
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் [மேலும்…]
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது
ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை [மேலும்…]
மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை – இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து
நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு [மேலும்…]
இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன் ற தேர்தல் 7 கட்டங்களாக [மேலும்…]
