சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]
Category: இந்தியா
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
சம்வாத் : 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான உரையாடல் சார்ந்த இந்த [மேலும்…]
ஜம்முவின் சின்னமான செனாப் ரயில்வே பாலத்தின் பின்புலமான பொறியாளர் இவர்தான்!
பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் பாலம், ஒரு பொறியியல் அற்புதம் என்று பாராட்டப்படுகிறது. ஆற்றுப் படுகையிலிருந்து [மேலும்…]
மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக் கால பாஜக ஆட்சி பொற்காலம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய [மேலும்…]
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தனது முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார். [மேலும்…]
இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் [மேலும்…]
ரிங்கு சிங் – சமாஜ்வாடி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் நடந்தது
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) பல உயர்மட்ட அரசியல் [மேலும்…]
“இந்தியாவில் இங்குதான் புத்திசாலிகள் அதிகமா இருக்காங்க”…
இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ள இந்த நாடு, பல்வேறு மொழி, மதம், [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த இந்தியா
சனிக்கிழமை (ஜூன் 7) புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி இடையே நடந்த கலந்துரையாடல்களின் போது பயங்கரவாதம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!
ஜம்மு காஷ்மீரில் நேற்று பிரதமர் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர். செனாப் நதியின் கிளை நதியான [மேலும்…]
