சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் முதல்முறையாக ஒரே திரையில் தோன்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு [மேலும்…]
Category: இந்தியா
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 82,000 பேர் காத்திருப்பு
இந்தியாவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 82,285 இந்தியர்கள் தேசிய உறுப்பு [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி:அரபு நாடுகள், ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமான சேவைகள் நிறுத்தம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான [மேலும்…]
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
நாட்டிலேயே முதல் இயந்திர யானை சவாரி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில், அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் [மேலும்…]
“வன்முறையை கைவிடுங்க”… இந்தியா வலியுறுத்தல்..!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் போக்கு, தற்போது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது. அணுசக்தி [மேலும்…]
வங்கிக்கு செக் வைத்த விவசாயி..! மீதி 66 காசு கேட்டு அதிரடி…
வங்கிகள் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், சாமானிய விவசாயிகளைச் சிறு தொகைக்காக அலைக்கழிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுவதுண்டு. அந்த [மேலும்…]
பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 20 பேர் பலி
காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் போரால் 850க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு பாதிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் காரணமாக, ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான கத்தார், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் [மேலும்…]
இன்று மார்ச் 1 முதல் எல்லாமே மாறுது.. என்னென்ன தெரியுமா?
ரயில் டிக்கெட்… அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடியவர்களாக இருந்தால் இதை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மிக முக்கியமான ஒரு [மேலும்…]
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி..!
ஆந்திர காக்கிநாடா மாவட்டம், வேட்லபாலம் கிராமத்தில் உள்ள சூர்யஸ்ரீ பயர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் 35 [மேலும்…]
போர் பதற்றம்: ஒரே நாளில் ₹20,000 உயர்வு…. வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்….!!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் [மேலும்…]
