ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
Category: இந்தியா
மணிப்பூர் செல்ல பிரதமருக்கு 2 ஆண்டுகளா?… மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி…!!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநில விவகாரத்தில் மத்திய [மேலும்…]
நாளை மறுநாள் மலேசியா செல்லும் பிரதமர் மோடி..!
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி, மலேசியாவுக்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இது. 2024-ஆகஸ்டில் இந்தியா- மலேசியா இடையிலான இருதரப்பு உறவில் வலுவான [மேலும்…]
மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!
மணிப்பூர் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த யெம்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையிலான [மேலும்…]
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்..!
உத்தர பிரதேசத்தின் பரேலியில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்று பேசிய அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி [மேலும்…]
இந்த நாடுகளுக்கான விமானங்களை பிப்ரவரி 28 வரை இண்டிகோ நிறுத்தி வைத்துள்ளது
இண்டிகோ நிறுவனம் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை திபிலிசி (ஜார்ஜியா), அல்மாட்டி (கஜகஸ்தான்), பாகு (அஜர்பைஜான்) மற்றும் தாஷ்கண்ட் (உஸ்பெகிஸ்தான்) ஆகிய இடங்களுக்கு [மேலும்…]
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம் – இனி வரி கட்டுவது இவ்வளவு சுலபமா?
1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை ஓரம் கட்டிவிட்டு, புதிய ‘வருமான வரிச் சட்டம் 2025’ நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் [மேலும்…]
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. [மேலும்…]
மேற்கு வங்க SIR வழக்கு: SC-ல் நேரில் ஆஜராகி வாதாட மம்தா விருப்பம்
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தத்தில் விவசாயம், பால்வளம் பாதுகாக்கப்பட்டுள்ளன: பியூஷ் கோயல்
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். [மேலும்…]
“பிரதமர் நாட்டை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார்”- ராகுல்காந்தி
பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தமிழக எம்.பி.க்கள் உட்பட பலர் [மேலும்…]
