பெரிய நடிகர்களின் படங்கள் அதிகளவில் திரைக்கு வராத இந்த நேரத்தில், சிறிய இயக்குநர்களின் கதைக்களத்தை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல [மேலும்…]
Category: இந்தியா
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து [மேலும்…]
சிவாஜி சிலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட மோடி
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
குஜராத் அருகே அரபிக்கடலில் உருவானது புதிய புயல்
கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ‘அஸ்னா’ என்ற புயலாக [மேலும்…]
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு
நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முந்தைய 2023-24 நிதியாண்டின் [மேலும்…]
ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.!
திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மலையாள திரையுலகில், [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் [மேலும்…]
உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அமைச்சரவையால் [மேலும்…]
இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் [மேலும்…]
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 18,000 பேர் [மேலும்…]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை
செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை நாள் கூட்டத்தினை கருத்தில் [மேலும்…]
