சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து [மேலும்…]
Category: இந்தியா
“இன்னும் ஒரு வருஷத்துக்குத் தங்கம் வாங்காதீங்க!”.. பிரதமர் நரேந்திர மோடி..!!
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
வாரத்தில் 2-வது முறை! மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தட்டுப்பாட்டால், இந்தியாவில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பெட்ரோல் [மேலும்…]
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: வெளியான அதிர்ச்சித் தகவல்
அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா AI-171 விமான விபத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை இழந்த ரோமின் வோஹ்ரா என்ற இளைஞர், விபத்திற்குப் [மேலும்…]
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்
இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான மும்பை – அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மாதிரிப் புகைப்படத்தை [மேலும்…]
ஹெச்டிஎஃப்சி வங்கியை முந்தி இந்தியாவின் 2ஆவது மதிப்புமிக்க நிறுவனமாக ஆனது பார்தி ஏர்டெல்
இந்தியப் பங்குச் சந்தையில் சந்தை ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் தற்பொழுது ஒரு மாபெரும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், [மேலும்…]
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது மே 18 முதல் 19 (2026) வரை இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ளார். [மேலும்…]
கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்பு – ஆளுநர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
கேரள முதலமைச்சராக பதவியேற்று கொண்ட சதீசனுக்கு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 [மேலும்…]
நீட் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!
டெல்லி: நீட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் [மேலும்…]
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி தவிர்த்து தற்பொழுது 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தி குடியரசுத் தலைவர் [மேலும்…]
பயணிகள் ரயிலில் திடீரென பற்றிய தீ.. பயணிகள் அலறி அடித்து ஓட்டம்..!!
சசாரம் – பாட்னா பயணிகள் ரயில், பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் சென்றடைந்தது. அப்போது, திடீரென ரயிலில் தீப்பற்றி [மேலும்…]
