சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து [மேலும்…]
Category: இந்தியா
கேரளாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார் வீ.டி. சதீசன்
கேரளாவில் 10 வருடங்களுக்குப் பிறகு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கேரளாவில் உள்ள மொத்த [மேலும்…]
இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி
இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடி கோதென்பர்க் [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது; 31வது சர்வதேச அங்கீகாரம்
அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ராயல் ஆர்டர் ஆஃப் போலார் [மேலும்…]
8வது ஊதியக்குழு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம்: வெளியான 5 முக்கிய அறிவிப்புகள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல அசாத்திய நீண்டகால கோரிக்கைகள் மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய விவகாரங்கள் தற்பொழுது மீண்டும் [மேலும்…]
உள்நாட்டு தயாரிப்பான ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் – அதிகாரிகள் தகவல்!
டாடா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம், வதோதராவில் [மேலும்…]
நடுவழியில் கொழுந்துவிட்டு எரிந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி கோச்
திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (12431) ஏசி கோச்சில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே [மேலும்…]
சென்செக்ஸ் அன்றைய உச்சபட்ச அளவிலிருந்து 600 புள்ளிகள் சரிந்தது
வெள்ளிக்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய முக்கிய குறியீடுகள் தங்களின் ஆரம்பகால ஆதாயங்களை இழந்தன. ஆரம்ப வர்த்தகத்தில் [மேலும்…]
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்தது ஏன்?
மே 15, 2026 முதல் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ₹3 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் [மேலும்…]
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம், இந்தியாவுக்கும் அந்த வளைகுடா நாட்டிற்கும் இடையே முக்கிய உத்திசார் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. [மேலும்…]
உத்தரப் பிரதேசம்: கடுமையான மழையால் பலி எண்ணிக்கை 111-ஐ எட்டியது
இந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 111 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை நிலவிய சூறாவளி, மின்னல் மற்றும் [மேலும்…]
