தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அரசு சார்பில் 717 [மேலும்…]
Category: இந்தியா
உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!
ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்காக மட்டுமே பெயர் பெற்ற குஜராத், தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவாகி உள்ளதாக பிரதமர் [மேலும்…]
பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான [மேலும்…]
தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி
தெலங்கானா மாநிலத்தில் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர [மேலும்…]
#BREAKING : அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீங்க – பிரதமர் மோடி..!!
ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக [மேலும்…]
அன்னையர் தினத்தை கொண்டாட ரூ.10,000 ஊக்கத்தொகை, மூன்று நாள் விடுப்பு..!
டெல்லியை சேர்ந்த ஒரு தொழிலதிபர், தனது ஊழியர்கள் தங்கள் பெற்றோரை விடுமுறைக்கு அழைத்துச் செல்வதற்காக மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் ரூ.10,000 [மேலும்…]
யெஸ் பேங்க் மற்றும் இந்துஜா ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்
யெஸ் பேங்க் நிறுவனம் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) தொடர்பான சில குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக, அதற்கு 31.80 லட்சம் ரூபாய் [மேலும்…]
ரயில் டிக்கெட் இருந்தும் சீட் பறிபோக வாய்ப்பு! ‘நோ ஷோ’ விதி என்ன?
இந்திய ரயில்வேயின் விதிமுறைகளின்படி, ஒரு பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் நிலையத்திலிருந்து இரயிலில் ஏறவில்லை என்றால், அந்த இருக்கையை காலியாக இருப்பதாக டிடிஇ [மேலும்…]
இந்தியாவின் ரகசிய அக்னி எம்ஐஆர்வி ஏவுகணை சோதனை வெற்றி
மே 8 ஆம் தேதி மாலை ஒடிசா வான்பரப்பில் ஒரு பிரகாசமான வால்மீன் போன்ற பொருள், நீண்ட சுருள் போன்ற புகையை விட்டுச் சென்றது [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு சீனா களத்தில் உதவியது அம்பலம்
இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் மோதலின் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா தற்போது அனுசரித்து [மேலும்…]
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொத்தம் உள்ள இடங்களில் 207 இடங்களை வென்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. [மேலும்…]
