உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து [மேலும்…]
Category: இந்தியா
பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக முன்னிலை..!
பீகார் சட்டசபை தேர்தல் பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவைப்படும்நிலையில், தற்போது 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை [மேலும்…]
மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். புனே மாவட்டம் நவாலி பாலத்தில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. [மேலும்…]
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கு மேல் முன்னிலை
2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரத்தைக் கடந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களைக் [மேலும்…]
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை!
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள [மேலும்…]
இந்தியாவுக்கு 8 சிறுத்தைகளை பரிசாக வழங்கிய போட்ஸ்வானா
இந்தியா – போட்ஸ்வானா இடையேயான ‘சிறுத்தை திட்டத்தின்’ அடுத்த கட்டமாக, போட்ஸ்வானா தன் நாட்டில் உள்ள எட்டுச் சிறுத்தைகளை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது. போட்ஸ்வானாவின் [மேலும்…]
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இலவச மலை ரயில் பயணம்
குழந்தைகள் தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுக்காகச் சிலிகுரியில் இருந்து ரோங்டாங் வரைப் பாரம்பரிய மலை ரயில் [மேலும்…]
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 13) [மேலும்…]
நீரிழிவு நோயால் இவை மட்டும் பாதிக்காது; நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை
இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 32 மில்லியனாக [மேலும்…]
இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்
சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது. [மேலும்…]
பயங்கரவாதம் தொடர்ந்தால் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நிச்சயம்:ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என்ற [மேலும்…]
