இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்?… காங்கிரஸ் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி…!!! 

வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு  

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 [மேலும்…]

இந்தியா

ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?  

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]

இந்தியா

“பாஜக பிரமுகரின் மகன் ஐஏஎஸ் ஆனார்!” 342-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி ஆகான்ஷ் அதிரடி சாதனை..!! 

இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் 2025 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஆகான்ஷ் [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா [மேலும்…]

இந்தியா

ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: பிரதமர் மோடி அதிரடி பேச்சு  

பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் [மேலும்…]

இந்தியா

வருமான வரித் தவறுகளை திருத்த மார்ச் 31 வரை அவகாசம்  

வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் [மேலும்…]

இந்தியா

130 பேருடன் சென்ற கப்பல் காலி.. அமெரிக்க தாக்குதலுக்கு இந்தியா உடந்தையா?… உண்மையை உடைத்த மத்திய அரசு..!!! 

Lஈரான் நாட்டு போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச [மேலும்…]

இந்தியா

இந்தியப் பெருங்கடல் பதற்றம்: மௌனம் காக்கும் பிரதமர்?- ராகுல் காந்தி தாக்கு!

டெல்லி : அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவடைந்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து சர்வதேச நீர்ப்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் [மேலும்…]

இந்தியா

நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியானது  

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார். இது குறித்து பீகார் [மேலும்…]