பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
Category: இந்தியா
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் பலி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத [மேலும்…]
சமூக ஊடகங்களில் தேச விரோத பதிவுகளை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் எடுத்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசவிரோத பிரச்சாரத்தை கண்காணிப்பதை முடுக்கிவிடவும், தவறான தகவல்கள் பரவுவதற்கு எதிராக விரைவான [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்கிறதா சவுதி அரேபியா?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து, சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை [மேலும்…]
இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?
இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தரசில் மற்றும் ஜலந்தர் மாவட்டங்களுக்கு அருகே உள்ள இடத்தில் சீனா தயாரித்த சிறிய ரக ஏவுகணை பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. சீனாவிடம் [மேலும்…]
எல்லை மாநிலங்களில் அதிகரிக்கும் பதட்டம்; விமான நிலையங்கள், பள்ளிகள் மூடல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத பதுங்கிடங்களுக்கு எதிராக இந்திய சார்பாக நடத்தப்பட்ட ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை ‘ஆபரேஷன் [மேலும்…]
டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
பிரதமர் மோடி தலைமயில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் [மேலும்…]
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். [மேலும்…]
10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் [மேலும்…]
சிபிஐ தலைவர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பிறகு யார் பதவியேற்பார்கள் என்பது [மேலும்…]
ஜெய்சங்கர் உடன் தொலைப்பேசியில் பேசிய கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்!
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைப்பேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை [மேலும்…]
