2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
Category: இந்தியா
ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.!
திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மலையாள திரையுலகில், [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் [மேலும்…]
உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அமைச்சரவையால் [மேலும்…]
இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் [மேலும்…]
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 18,000 பேர் [மேலும்…]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை
செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை நாள் கூட்டத்தினை கருத்தில் [மேலும்…]
பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது
நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு [மேலும்…]
உலகின் உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை எட்டிய 5 வயது பஞ்சாப் சிறுவன்
உலகத்தின் உயரமாக சிகரங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமாக தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ சிகரம். இந்த சிகரத்தை, [மேலும்…]
காஷ்மீரில் வாபஸ் பெறப்பட்ட வேட்பாளர் பட்டியல்… போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் என ஒரு லிஸ்டை இன்று காலை வெளியிட்ட பாஜக, அதனை சில நிமிடங்களில் [மேலும்…]
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா [மேலும்…]