இந்தியா கட்டுரை

பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா

பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை [மேலும்…]

இந்தியா

இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் [மேலும்…]

இந்தியா

ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!

இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 [மேலும்…]

இந்தியா

ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே  

பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால், இத்தகைய சாகசமான [மேலும்…]

இந்தியா

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி  

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு அவர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிப் பேசினார். இந்த [மேலும்…]

இந்தியா

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!! 

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் [மேலும்…]

இந்தியா

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது – 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக [மேலும்…]

இந்தியா

“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!! 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத [மேலும்…]

இந்தியா

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு  

இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

ஜம்மு கஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு கஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் [மேலும்…]