விரதங்களில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மற்ற விரத நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தெய்வத்திற்குரியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அமாவாசை விரதம் [மேலும்…]
Category: இந்தியா
உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு [மேலும்…]
இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவத்தின் கிழக்கு [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் வியாழக்கிழமை காலை காவல்துறை [மேலும்…]
“#BoycottTurkey”, “#BoycottAzerbaijan” போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன
பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியாவை விமர்சித்தது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள். பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா [மேலும்…]
இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X-இல் முடக்கியது
துருக்கிய பொது ஒளிபரப்பாளரான TRT World இன் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்படும் [மேலும்…]
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். [மேலும்…]
UPSC புதிய தலைவராக அஜய் குமார் நியமனம்… ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்..!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்இ தலைவராக பிரீத்தி சூடான் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அவருடைய பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில் மத்திய [மேலும்…]
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்யும் முயற்சிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) [மேலும்…]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் ‘வர்த்தக’ கூற்றை மத்திய அரசு நிராகரித்தது
வர்த்தக சலுகைகளுக்கு ஈடாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை [மேலும்…]
