சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் முதல்முறையாக ஒரே திரையில் தோன்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு [மேலும்…]
Category: இந்தியா
இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும் என கணிப்பு
முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் [மேலும்…]
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 146 கோடி மக்களுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) அன்று புதிய சாதனை அளவாக ₹88.27 ஆகச் சரிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் [மேலும்…]
”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் [மேலும்…]
விரைவில் செமிகண்டக்டர்கள் மீது ‘மிகக் கணிசமான’ கட்டணங்களை டிரம்ப் விதிக்க உள்ளார்
செமிகண்டக்டர் இறக்குமதிகள் மீது “மிக விரைவில்” வரிகளை விதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவில் தங்கள் முதலீடுகளை அதிகரிப்பதாக உறுதியளித்த [மேலும்…]
வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் [மேலும்…]
முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானிலை அற்புதம்!
டெல்லி : செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர [மேலும்…]
ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!
ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் [மேலும்…]
’34 மனித குண்டுகள், 400 கிலோ RDX’: மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலை “லஷ்கர்-இ-ஜிஹாதி” [மேலும்…]
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
இந்திய-அமெரிக்கரான அமித் க்ஷத்ரியா, நாசாவின் புதிய இணை நிர்வாகியாக, அந்த நிறுவனத்தின் உயர் குடிமைப் பணிப் பதவியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை புதன்கிழமை தற்காலிக [மேலும்…]
