உலகம்

வங்கதேசம் – டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து!

டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 18, 2025 அன்று [மேலும்…]

உலகம்

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி  

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்கா மற்றும் சீனா இடையே [மேலும்…]

உலகம்

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை  

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த [மேலும்…]

உலகம்

காசாவில் தொற்று நோய்கள் எல்லையை மீறி பரவுகின்றன: WHO எச்சரிக்கை  

காசா பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு மேல், 36 மருத்துவமனைகளில் 13 [மேலும்…]

உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: வங்கதேச வழக்கறிஞர்கள்  

கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பங்கு குறித்து வங்கதேச வழக்கறிஞர்கள் மரண தண்டனை கோரி [மேலும்…]

உலகம்

எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்:அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்  

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு [மேலும்…]

உலகம்

Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி!  

உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக [மேலும்…]

உலகம்

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜப்பானில் உள்ள பூங்காவில் பூத்து குலுங்கும் விதவிதமான பூக்களை சுற்று லாபயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். கவாகுச்சிகோ ஓஷி என்பது ஜப்பானில், கவாகுச்சிகோ [மேலும்…]

உலகம்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், பாதுகாப்பு அமைச்சர் ஜோஸ் முசியோ [மேலும்…]

உலகம்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்  

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் [மேலும்…]