கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!
பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், பாதுகாப்பு அமைச்சர் ஜோஸ் முசியோ [மேலும்…]
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் [மேலும்…]
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!
வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ரசாயன [மேலும்…]
வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!
வெனிசுலாவில் கனமழைக் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]
திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!
தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு [மேலும்…]
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் [மேலும்…]
ட்ரம்பின் வயசு 79 வெள்ளை மாளிகை வெளியிட்ட MEDICAL REPORT….!!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிரம்ப், மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் உடல் [மேலும்…]
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவுக்கு அனுப்பப்பட்டது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன. பொதுவாக புதுதில்லியில் உள்ள தேசிய [மேலும்…]
காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. காசாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுவான [மேலும்…]
தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து [மேலும்…]
