அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: உலகம்
ஹல்த்வானி வன்முறை: 5 பேர் கைது, 5,000 பேர் மீது வழக்கு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
கடந்த வியாழன் அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த [மேலும்…]
AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !
இஸ்ரேல் இராணுவம் காசாவில் முதன்முறையாக சில செயற்கை நுண்ணறிவு வைத்து இயக்கப்படும் இராணுவ தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற [மேலும்…]
12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்
பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி – பதற்றம்
இலங்கை யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், நடிகைகள், ரம்பா, தமன்னா, நடிகர்கள் சிவா, யோகி பாபு உள்ளிட்டோர் [மேலும்…]
பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் [மேலும்…]
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு
7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் [மேலும்…]
பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் [மேலும்…]
95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை
95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
ஓய்வு பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை
புதுடெல்லி: ஓய்வு நேர பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் விமான நிறுவனங்கள் இந்திய குடிமக்களுக்கு இனி விசா தேவையில்லை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த [மேலும்…]
