தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை [மேலும்…]
Category: உலகம்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் தண்டனை: இந்தியா மீது 500% வரிவிதிக்க ட்ரம்ப் ஒப்புதல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். [மேலும்…]
வெனிசுலாவில் அதிபர் மாளிகை அருகே துப்பாக்கி சூடு; தலைநகர் காரகாஸில் அதிகரிக்கும் பதற்றம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை அமெரிக்க சிறப்புப் [மேலும்…]
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு
அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.டி.வேன்ஸின் சின்சினாட்டி நகரில் உள்ள இல்லத்தில், இன்று (ஜனவரி 5) அதிகாலை ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். [மேலும்…]
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய பொருட்கள் மீதான வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் [மேலும்…]
வெனிசுலா அடங்க மறுத்தால் இரண்டாம் கட்டத் தாக்குதல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவின் தற்காலிகத் தலைமை, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது ‘இரண்டாம் கட்ட’ ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் [மேலும்…]
வெனிசுலா அதிபர் சிறைபிடிப்பு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீப நாட்களில் அமெரிக்க ராணுவம், [மேலும்…]
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான இந்த [மேலும்…]
பலுசிஸ்தானில் சீன ராணுவம்? இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை
பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் [மேலும்…]
உலகின் முதன்முதலாக அஞ்சல் சேவையை முற்றிலும் நிறுத்தியது டென்மார்க்!
உலகில் முதல் நாடாக டென்மார்க் அஞ்சல் சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624ம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. [மேலும்…]
ஈரானில் வெடித்தது மக்கள் புரட்சி: பலர் பலி, ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கோஷம்
ஈரானில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன. இதில் [மேலும்…]
