இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, [மேலும்…]
Category: உலகம்
வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் [மேலும்…]
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]
‘ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது’
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை [மேலும்…]
ஈரான் போர் தொடர்ந்தால் 45 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள்: WFP
ஈரானில் தொடரும் மோதல், ஜூன் மாதத்திற்குள் கூடுதலாக 45 மில்லியன் மக்களை கடுமையான பட்டினிக்கு தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. [மேலும்…]
பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான நிதிச்சுமை காரணமாக, அந்நாட்டின் தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், மேற்காசிய போர் [மேலும்…]
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் [மேலும்…]
உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு ‘வேறு வடிவத்தில்’ வரிகளை விதிக்க டிரம்ப் திட்டம்?
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிகளை ரத்து செய்ததை தொடர்ந்து, “வேறு வடிவத்தில்” வரிகளை தொடர்ந்து [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு: போர்க்கப்பல்களை அனுப்ப அமெரிக்க நட்பு நாடுகள் மறுப்பு
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க சுமார் ஏழு நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று [மேலும்…]
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மிக அருகாமையில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்…]
இவர்களை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.100 கோடி வெகுமதி; அமெரிக்கா அறிவிப்பு..!!
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் பிப்., 28ல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவரது [மேலும்…]
