சீனாவின் மின்னணு கட்டணத் தளமான வீசாட் பே முறையைப் பயன்படுத்தும் பயனர்கள் தற்போது தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட [மேலும்…]
Category: உலகம்
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து; 44 பேர் பலி, 300 பேர் மாயம்
ஹாங்காங்கில் உள்ள டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பலுசிஸ்தானில் வெளியுறவு அமைச்சகம் என்று [மேலும்…]
வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!
நெதர்லாந்தின் வோல்கெல் விமான தளத்தின்மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. அமெரிக்க அணு ஆயுதங்கள் மற்றும் நெதர்லாந்தின் F-35 போர் விமானங்கள் இந்தத் [மேலும்…]
எத்தியோபியா : பல ஆண்டுகளுக்கு பின் வெடித்த ஹெய்லி குப்பி எரிமலை!
எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல்களை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எத்தியோப்பியாவின் [மேலும்…]
2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்
மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. சமூக ஊடக பயன்பாட்டுடன் தொடர்புடைய குழந்தைகளின் பாதுகாப்பு [மேலும்…]
பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை (நவம்பர் [மேலும்…]
ஆட்சி கவிழ்ப்பு சதி – பிரேசில் முன்னாள் அதிபர் கைது!
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பிரேசிலில் 2019 முதல் 2022ம் [மேலும்…]
“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் [மேலும்…]
துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. [மேலும்…]
டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா, துருக்கி தொடர்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு பின்னணி அம்பலம்
டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் [மேலும்…]
