65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]
Category: உலகம்
அமைச்சரவைக் கூட்டத்தில் சேரில் அமர்ந்து உறங்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகின் முக்கியப் [மேலும்…]
ஐரோப்பா போரை விரும்பினால் ரஷ்யா அதற்குத் தயாராக இருப்பதாக புடின் கூறுகிறார்
ஐரோப்பா போரை நாடினால், தனது நாடு அதற்கு “தயாராக” இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாயன்று தெரிவித்தார். ஐரோப்பிய தலைவர்களிடம் அமைதியான நிகழ்ச்சி [மேலும்…]
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டம்!
பல்கேரியாவில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. ஊழல் காரணமாகவே பல்கேரியா நாட்டின் பொருளாதார நிலை [மேலும்…]
இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயார் – பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். டிட்வா புயலால் [மேலும்…]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) [மேலும்…]
‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்: குவைத் – ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது
குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி [மேலும்…]
பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்
மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். உகாயாலியின் அமேசான் [மேலும்…]
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?
தமிழில் நவீன இணையவெளித் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதில் முன்னணி எழுத்தாளராக இருப்பவர் சைபர் சிம்மன். அவரது இயற்பெயர் நரசிம்மன். கணிணி, இணையம், செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
வெனிசுலா வான்வெளியை பயன்படுத்தக் கூடாது – விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்…]
பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) [மேலும்…]
