தென்கொரியாவைத் தனது நாட்டின் “முதன்மை எதிரி” என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
Category: உலகம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் [மேலும்…]
காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான [மேலும்…]
இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா். 2024-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 609 [மேலும்…]
வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!
வியட்நாமில் 80ஆவது சுதந்திரத் தினவிழா கொண்டாட்டம் கோலாகலம் நடைபெற்றது. 1945 இல் ஹோ சி மின் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதன் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் [மேலும்…]
மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு தமது மகள் கிம் ஜு ஆயுடன் வருகைத் தந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் [மேலும்…]
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்!
பிரதமர் மோடியின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பயணம் முடிந்த மறுநாளே, பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை [மேலும்…]
புடின், கிம் கலந்து கொண்ட சீனாவின் ராணுவ அணிவகுப்பு; கடுப்பானது அமெரிக்கா
சீனா தனது மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை இன்று நடத்தியது. இதில் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா [மேலும்…]
50% வரி சர்ச்சைக்கு மத்தியில் அமெரிக்க-இந்தியா உறவுகள் குறித்து டிரம்ப்
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மீதான தனது தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தீவிரப்படுத்தியுள்ளார். இந்தியா, உலகின் மிக உயர்ந்த வரிகளை விதிப்பதாகவும், [மேலும்…]
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து [மேலும்…]
1,100 உயிர்கள் பறிபோன பேரழிவு… மனிதநேய அழைப்பு விடுக்கும் தருணம்..!!!
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து, பலர் படுகாயம் [மேலும்…]
