உலகம்

7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி  

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான [மேலும்…]

உலகம்

‘BRICS 2026’ உச்சி மாநாடு: ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் டெல்லி வருகை  

இந்தியாவில் வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் புதுடெல்லி வரவுள்ளார். [மேலும்…]

உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஈரானுக்குத் தங்கம் மற்றும் விமானங்கள் மாற்றம்?  

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பல [மேலும்…]

உலகம்

நான் போட்டியிட விரும்புவேன்… ஆனால் சட்டம் அனுமதிக்காது – டிரம்ப் ஸ்பீச்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் (Joint Base Andrews) தளத்தில் செய்தியாளர்களைச் [மேலும்…]

உலகம்

இந்தியாவில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பலாம்

இந்தியாவில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் இந்தியாவில் தஞ்சம் அடைந்த இலங்கைத் [மேலும்…]

உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்: 2014-16 பதிவை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை  

ஜனநாயக காங்கோ குடியரசில் தற்சமயம் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, மனித வரலாற்றிலேயே மிக மோசமான மற்றும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய 2014-2016 [மேலும்…]

உலகம்

பாகிஸ்தானில் புதிய புயல்… முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே மரணம்…?

பாகிஸ்தான் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு [மேலும்…]

உலகம்

100 பேரை விட்டுவிட்டு ரகசியமாக தப்பிய டிரம்ப்? அமெரிக்காவில் வெடித்த புதிய சர்ச்சை!

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் நாட்டின் கொலை மிரட்டல் காரணமாக ரகசியமாக விமானத்தை [மேலும்…]

உலகம்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: சரக்குக் கப்பலில் 6 பேர் பலி, 10 பேர் காயம்  

செங்கடலில் மோச்சா துறைமுகத்திற்குத் தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வணிக சரக்குக் கப்பல் மீது ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் [மேலும்…]

உலகம்

கோவிட் தடுப்பூசிகள் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடும் என ஃபௌசி தனிப்பட்ட முறையில் எச்சரித்திருந்தாரா?  

அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் கர்ப்பிணி பெண்களின் கருச்சிதைவுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய [மேலும்…]