உலகம்

வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!

நெதர்லாந்தின் வோல்கெல் விமான தளத்தின்மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது. அமெரிக்க அணு ஆயுதங்கள் மற்றும் நெதர்லாந்தின் F-35 போர் விமானங்கள் இந்தத் [மேலும்…]

உலகம்

எத்தியோபியா : பல ஆண்டுகளுக்கு பின் வெடித்த ஹெய்லி குப்பி எரிமலை!

எத்தியோப்பியாவில் ஹெய்லி குப்பி என்ற எரிமலை வெடித்து பல அடி உயரத்திற்கு கரும்புகை மற்றும் சாம்பல்களை வெளியேற்றி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எத்தியோப்பியாவின் [மேலும்…]

உலகம்

2026 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்ய மலேஷியா திட்டம்  

மலேசியா அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. சமூக ஊடக பயன்பாட்டுடன் தொடர்புடைய குழந்தைகளின் பாதுகாப்பு [மேலும்…]

உலகம்

பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்  

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps – FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை (நவம்பர் [மேலும்…]

உலகம்

ஆட்சி கவிழ்ப்பு சதி – பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பிரேசிலில் 2019 முதல் 2022ம் [மேலும்…]

உலகம்

“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!! 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் [மேலும்…]

உலகம்

துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து  

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது. [மேலும்…]

உலகம்

டெல்லி குண்டு வெடிப்பு: சிரியா, துருக்கி தொடர்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு பின்னணி அம்பலம்  

டெல்லியில் 15 பேர் பலியான குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை தேசிய புலனாய்வு முகமை (NIA) கண்டறிந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் [மேலும்…]

உலகம்

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு  

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் கொல்கத்தா மற்றும் [மேலும்…]

உலகம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு  

2025-2026 நடப்பு கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களைத் திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் [மேலும்…]