கொலம்பியா அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி லா எஸ்பிரியெல்லாவுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 29ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் [மேலும்…]
Category: ஆன்மிகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் [மேலும்…]
தென்கரை மகராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சாஸ்தா கோயில்களில் தேரோட்டம் [மேலும்…]
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா
நாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழாவில் 8ம் நாள் குதிரை வாகன வீதி புறப்பாடு. நாங்குனோி மதுரகவி வானுமாமலை ஜீயா் சுவாமிகள் [மேலும்…]
தரங்கம்பாடி | மாரியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற புராதன பிரார்த்தனை தலமான ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி [மேலும்…]
அம்பை அகஸ்தீஸ்வரர் சுவாமி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் [மேலும்…]
அமாவாசை மாம்பட்டு முத்துமாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
வந்தவாசி, மார்ச் 31: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி அமாவாசை உற்சவ குழு நடத்தும் 11 ஆம் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டிநடை திறப்பு நேரம் மாற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருப் பள்ளி எழுச்சி பூஜைகள் இன்று (16-ந்தேதி) தொடங்கி அடுத்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை [மேலும்…]
மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் [மேலும்…]
சபரிமலை வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவோசம் நிர்வாகம்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை [மேலும்…]
ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்
வந்தவாசி, நவ 04: பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருநட்சத்ரமான விசாகத்தை முன்னிட்டு வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோவிலில் [மேலும்…]
