ஆன்மிகம்

சபரிமலை வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவோசம் நிர்வாகம்  

திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- அலைகடலென கூடிய பக்தர்கள் கூட்டம்..!

தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய   நிகழ்வான இன்று சூரனை [மேலும்…]

ஆன்மிகம்

ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்

வந்தவாசி, நவ 04: பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருநட்சத்ரமான விசாகத்தை முன்னிட்டு வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோவிலில் [மேலும்…]

ஆன்மிகம்

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . [மேலும்…]

ஆன்மிகம்

மாம்பட்டு முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக [மேலும்…]

ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. முதல்நாள் விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மதுரை மீனாட்சி அம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?

சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை [மேலும்…]

ஆன்மிகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?  

பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த [மேலும்…]

ஆன்மிகம்

வந்தவாசியில் கருடசேவை வைபவம்

வந்தவாசி, செப் 29: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை இரவு வெள்ளி [மேலும்…]

ஆன்மிகம்

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை –புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் [மேலும்…]