ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. முதல்நாள் விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மதுரை மீனாட்சி அம்மன் [மேலும்…]

ஆன்மிகம்

மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?

சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை [மேலும்…]

ஆன்மிகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?  

பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த [மேலும்…]

ஆன்மிகம்

வந்தவாசியில் கருடசேவை வைபவம்

வந்தவாசி, செப் 29: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை இரவு வெள்ளி [மேலும்…]

ஆன்மிகம்

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை –புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் [மேலும்…]

ஆன்மிகம்

மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி [மேலும்…]

ஆன்மிகம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது  

விநாயகர் சதுர்த்தி, தடைகளை நீக்குபவர் மற்றும் ஞானம் மற்றும் செழுமையின் தெய்வமான விநாயகப் பெருமானை மதிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இந்தியா முழுவதும் [மேலும்…]

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தியின் வரலாறு தெரியுமா?  

இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது. [மேலும்…]

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி 2024-ல் எப்போது ?. வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்..!

சென்னை –அனைவருக்கும் இஷ்ட தெய்வம் ஆகவும், முதல் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகர்.. மாதத்தில் இரண்டு சதுர்த்தி தினங்கள் வருகின்றது.. அதில் வளர்பிறை சதுர்த்தி சதுர்த்தி [மேலும்…]

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி: கட்டாயம் பார்க்க வேண்டிய 5 கிருஷ்ணர் கோவில்கள்  

இந்து புராணங்களில் கிருஷ்ணரை பற்றிய வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ள இரண்டு இடங்கள் மதுரா மற்றும் பிருந்தாவனம். இந்த நகரம், கிருஷ்ணருடனான தொடர்புகளுக்காக அறியப்படுகின்றன. உத்தரபிரதேசத்தில் [மேலும்…]