உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்…]
Category: ஆன்மிகம்
கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பல்லக்கில் வீதிஉலா!
காஞ்சிபுரத்தில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் வைகுண்ட பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த [மேலும்…]
வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் [மேலும்…]
வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவுவிழா!
சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் வைகாசி உற்சவ நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவொற்றியூரில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த [மேலும்…]
மண்ணில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்!
திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர். செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 [மேலும்…]
பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை [மேலும்…]
மண்டு காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோயிலில் வைகாசி விழாவையொட்டி பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. [மேலும்…]
போகர் ஜெயந்தி: பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள்!
போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனியாண்டவர் கோயிலில் சுவாமியின் திருவுருவ சிலையை போக சித்தர் [மேலும்…]
பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை [மேலும்…]
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் [மேலும்…]
பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!
மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி [மேலும்…]
