மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் [மேலும்…]
Category: கல்வி
கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!
கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் விமரிசையாக கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவில் 10 நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை தொடங்கிய [மேலும்…]
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஓணம் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=KPB4L4YVN_WBRLFz கேரளாவின் பாரம்பரிய [மேலும்…]
சிறந்த கல்வி நிறுவனம் : 7வது ஆண்டாக முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி..!!
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் [மேலும்…]
கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!
கோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் கோலாகலகமாகக் கொண்டாடினர். https://youtu.be/jkph2nWCYi4?si=eL_7d5xOQWrbDe-3 கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் [மேலும்…]
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா.., குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு.!
திருவாரூர் : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று (செப்டம்பர் 3) தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், நீலக்குடி நடைபெற உள்ள 10-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய [மேலும்…]
இன்று முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்..!
கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே [மேலும்…]
அரசுப்பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை இனி மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும்
கற்றல் விளைவுகளை மேம்படுத்தும் புதிய முயற்சியாக, தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு [மேலும்…]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் செப். 1 முதல் வகுப்புகள் செயல்படும்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார். நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் [மேலும்…]
கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வந்தவாசி, ஆக 30:. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில்,இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் [மேலும்…]
முக்கிய அறிவிப்பு… ” அனைத்து பள்ளிகளில் கட்டாய முகாம்கள்”.. பறந்த புதிய உத்தரவு..!!!
5 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகளின் ஆதார் விவரங்களை, குறிப்பாக கைரேகை மற்றும் கண் கருவிழி (ஐரிஸ்) விவரங்களை புதுப்பிக்க, அனைத்து மாநிலங்களிலும் [மேலும்…]
