சீனா, தனது பிரம்மாண்டமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை அழகால், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைத் தன்வசம் ஈர்த்து வருகிறது. [மேலும்…]
Category: கல்வி
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) [மேலும்…]
NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு [மேலும்…]
1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் [மேலும்…]
வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் அதிரடி முடிவு
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் [மேலும்…]
பல்கலைக்கழகங்களில் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் – யுஜிசி!
பல்கலைக்கழகங்களில் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் என, யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழங்களுக்கு யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்களில் 45 [மேலும்…]
பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!
பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை இருக்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜனவரி மாதத்தில் மொத்தம் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை [மேலும்…]
“JEE முதன்மை தேர்வில் தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 பேர் தேர்ச்சி”- கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசு மாதிரிப்பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார். [மேலும்…]
பொதுத்தேர்வில் ஆசிரியர்களே Scribe! தமிழக அரசின் புதிய அறிவிப்பு
10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா [மேலும்…]
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்..! இனி கால்குலேட்டர் பயன்படுத்தலாம்..!
தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி [மேலும்…]
