நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

Estimated read time 0 min read

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author