ஜூலை 4ஆம் நாள் ஷாங்காயில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான உலக மேலாண்மையின் உயர் நிலைக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 2ஆம் நாள் அறிவித்தார்.
உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் லீ ச்சியாங் கலந்து கொள்ளவுள்ளார்
You May Also Like
ச்சி குங் கட்சி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
September 19, 2025
வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சிக்கான நான்காவது ஒத்திகை
January 23, 2025
சீனாவின் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கை
December 24, 2024
