காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்…!!! 

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் ராணுவ அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த திங்கள் கிழமை பயங்கர துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றது.

இதில் பலத்த காயம் அடைந்த ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

மேலும் தோடா நகரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இந்த துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்ற நிலையில் ஒருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author