புத்தாண்டு கொண்டாட்டம்…! வெளியான முக்கிய அறிவிப்பு….!! 

Estimated read time 1 min read

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி மாலை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கடலில் குளிக்கவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து தொடர் வாகன கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author