175 பயணிகளுடன் சென்ற தென் கொரிய விமானம் விபத்தில் சிக்கியது… 23 பேர் உயிரிழப்பு…!! 

Estimated read time 0 min read

தென்கொரியாவில் 175 பயணிகள் 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது.

பாங்காக்கில் இருந்து தென்கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தற்போது மீட்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author