தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், மே 23-28 க்கு இடையில் வங்காள விரிகுடாவில் ஒரு புயல் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் முஸ்தபா கமல் போலாஷ் எச்சரித்துள்ளார்.
இது இலங்கையால் முன்மொழியப்பட்ட பெயர்.
சக்தி புயல், மே 24-26 க்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும் என்றும், இந்தியாவின் ஒடிசா கடற்கரைக்கும், வங்கதேசத்தின் சட்டோகிராம் கடற்கரைக்கும் இடையிலான பகுதிகளைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்
