திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் [மேலும்…]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட [மேலும்…]
கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற [மேலும்…]
தமிழக அரசின் நீர்வளத்துறையின் புதிய செயலாளராக பிரசாந்த வடநரே நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அவர் ஏற்கனவே இருந்த [மேலும்…]
கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி [மேலும்…]
அமெரிக்க-சீன வணிகக் கவுன்சிலின் அழைப்பை ஏற்று, சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் ஏற்பாட்டில், சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு ஜூலை 27 [மேலும்…]
வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் [மேலும்…]