எதிர்வரும் பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! – அமித் ஷா

Estimated read time 1 min read

எதிர்வரும் பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல்கள், தேசத்தை விரிவான வளர்ச்சி மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி நகர்த்துவதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் vனத் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் அறுபது கோடி ஏழை மக்களின் நலனுக்காக மத்திய அரசு விடாமுயற்சியுடன் உழைத்துள்ளதாக கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள் மற்றும் திட்டங்களை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author